வாடாமல்லி
Wednesday, April 11, 2007
வாடா மல்லி ஆ ? வாடாமல்லிகையா ?
எது சரி???
posted by நந்தியா @ 8:38 AM
12 Comments:
  • At April 29, 2007 at 12:16 AM, Blogger Balamurali said…

    வாடாமல்லி என்பதுதான் சரி.

     
  • At April 29, 2007 at 5:55 AM, Blogger கொழுவி said…

    சினேகிதிக்கு விடை தெரியும்தானே?

     
  • At April 29, 2007 at 8:27 AM, Blogger சேதுக்கரசி said…

    வாடாமல்லி

     
  • At April 29, 2007 at 8:48 AM, Blogger சினேகிதி said…

    snegethyku therinja snegethy soli irupa thane nanthiyaku :-)

     
  • At April 29, 2007 at 9:33 AM, Blogger MyFriend said…

    ம்ம்.. எனக்கு அந்த அளவுக்கு தமிழ் தெரியாதுங்கோ!! :-(

     
  • At April 29, 2007 at 12:07 PM, Blogger சினேகிதி said…

    \\ம்ம்.. எனக்கு அந்த அளவுக்கு தமிழ் தெரியாதுங்கோ!! :-(\\

    அப்ப மலாய்ல சொல்லுங்கோ:-)

     
  • At April 29, 2007 at 1:58 PM, Blogger balar said…

    முதல் முறையாக இங்கே..வாழ்த்துக்கள்.

    வாடாமல்லிகை என்பதே சரி..மல்லிகை குடும்ப்பத்தில் பல வகைகள் உண்டு அதில் இதுவும் ஒரு வகை.

    மதுரை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள் மக்கள் கொச்சைத்தமிழில்
    மல்லிகையை இன்னும் மல்லி என்று தான் கூறுவர்.அப்ப்டி பேச்சுவாக்கில் வந்தது தான் வாடாமல்லி,குண்டுமல்லி மற்றும் ஊசிமல்லி பெயர்கள்.இவைகள் எல்லாம் மல்லிகையின் ஒரு குடும்பம்.

    :)

     
  • At April 29, 2007 at 8:24 PM, Blogger நந்தியா said…

    வாடாமல்லிகையின் வாசலுக்கு வருகை தந்த எல்லோருக்கும் மிக்க நன்றிகள்..
    கொழுவி:ஃஃஃ சினேகிதிக்கு விடை தெரிந்திருந்தால் உங்களுக்கு முன்பே சொல்லியிருப்பா தானே.. இல்லையா சினேகிதி..
    சேதுக்கரசி....உங்கள் விடைக்கு நன்றிகள்.
    சினேகிதி::: நோ பீலிங்.
    மை ப்ரண்ட்ஃஃஃஃ அந்த அளவுக்கு தமிழ் தெரியாவிட்டாலும் இதில் ரைப் பண்ணுவதற்கு தெரியுதே. அதுவே நல்லவிடயம்.
    Balar: உங்கள் விளக்கத்திற்கு ரொம்ப நன்றிகள். மல்லிகை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது தான் இந்த பெயரை தெரிவு செய்தேன்்.

     
  • At April 29, 2007 at 9:16 PM, Blogger கானா பிரபா said…

    அப்பாடா ஒரு மாதிரி ஒரு பிரச்சனை தீர்ந்தது ;-)

     
  • At May 3, 2007 at 7:39 PM, Blogger நந்தியா said…

    அப்பாடா ஒரு மாதிரி ஒரு பிரச்சனை தீர்ந்தது ;-)

    ஃஃஃஃஃஃ
    தோடா பிரச்சனையை தீர்த்து வைத்த நாட்டமை மாதிரி கதையை பாரு.
    வருகைக்கு நன்றிகள்.

     
  • At May 3, 2007 at 8:30 PM, Blogger சினேகிதி said…

    \\அப்பாடா ஒரு மாதிரி ஒரு பிரச்சனை தீர்ந்தது ;-)

    ஃஃஃஃஃஃ
    தோடா பிரச்சனையை தீர்த்து வைத்த நாட்டமை மாதிரி கதையை பாரு.
    வருகைக்கு நன்றிகள்\\

    ithaithan nanum solanum endu ninachen :-)) ( Tamil font ilai intha kananiyil)

     
  • At May 6, 2007 at 7:47 PM, Blogger கானா பிரபா said…

    This comment has been removed by the author.

     
Post a Comment
<< Home
About Me

Name: நந்தியா
Home: Canada
About Me:
See my complete profile
Previous Post
Archives

Links
Powered by

Free Blogger Templates

BLOGGER